24 June 2014

அடைமொழியால் குறிப்பிடப்படும் தமிழ் நுல்கள்

ஒவ்வொரு நூலுக்கும் பல சிறப்பு பெயர்கள் உண்டு போட்டி தேர்வு எழுதுபவர் இவற்றை மனதில் நிறுத்தவும்.TNPSC தேர்வுகளின் பொதுத்தமிழ் பிரிவில் இந்த கேள்விகள் இடம்பெற்று வருகிறது.
நூல்கள்
சிறப்பு பெயர்கள்
திருக்குறள்வாயுறைவாழ்த்து,தமிழ்மறை,முப்பால் ,
வள்ளுவப்பயன்,பொய்யா மொழி,தெய்வநூல்,,
உத்திரவேதம்,உலகப்பொதுமறை,
திருமுருகாற்றுப்படைபுலவராற்றுப்படை
சிலப்பதிகாரம்ஒற்றுமை காவியம்,  மூவேந்தர் காவியம, குடிமக்கள்காவியம், சிலம்பு,  முதல்காப்பியம், சமுதாயக்கப்பியம்,
  
சீவகசிந்தாமணிஉரையிடையிட்டபாட்டுடைச்செய்யுள்,   மணநூல்
அகநானூறுநெடுந்தொகை
புறநானூறுபுறம், புறப்பாட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் ,
நீலகேசி நீலகேசித் தெருட்டு
மணிமேகலை மணிமேகலை துறவு, பௌத்தகப்பியம் ,
பழமொழிமுதுமொழி ,மூதுரை,உலகவசனம்
பெரியபுராணம்திருத்தொண்டர் புராணம்,வழிநூல்,சேக்கிழார் புராணம் ,
இலக்கணவிளக்கம்குட்டி தொல்காப்பியம்
பட்டிணப்பாலைவஞ்சி நெடும்பாட்டு
கலித்தொகைகற்றறிந்தோர் ஏத்தும் தொகை
பெரும்பாணாற்றுப்படைபாணாறு
மலைபடுகடாம்கூத்தராற்றுப்படை
முல்லைபாட்டுநெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டுபெருங்குறிஞ்சி ,காப்பியப்பாட்டு
வெற்றிவேற்கைநறுந்தொகை
முக்கூடற்பள்ளுஉழுத்திப்பாட்டு
மூதுரைவாக்குண்ழுமு
பெருங்கதைகொங்குவேள் மாக்கதை
நேமிநாதம் சின்நூல்
திருமந்திரம் தமிழர் வேதம்
பெருங்கதை அகவற்காப்பியம்

0 comments

Post a Comment