13 April 2016

CLASS 12 BIOLOGY | BIO-BOTANY AND BIO-ZOOLOGY EM 10 MARK QUESTION AND ANSWER - MARCH 2006 TO SEPTEMBER 2015 BY KKD - PLUS TWO STUDY MATERIALS

CLASS 12 BIOLOGY | BIO-BOTANY AND BIO-ZOOLOGY EM 10 MARK QUESTION AND ANSWER - MARCH 2006 TO SEPTEMBER 2015 BY KKD - PLUS TWO STUDY MATERIALS


CLASS 12 BIOLOGY | BIO-BOTANY AND BIO-ZOOLOGY EM 10 MARK QUESTION AND ANSWER - MARCH 2006 TO SEPTEMBER 2015 BY KKD - PLUS TWO STUDY MATERIALS

Tags:
trb materials, tet materials, tnpsc materials,

TNPSC Tamil இலக்கணக்குறிப்பு

இலக்கணக்குறிப்பு

பொங்குகடல்-வினைத்தொகை
பொழிந்திழிய-வினையெச்சம்
தாய்தந்தை-உம்மைத்தொகை
பூதி சாத்த-இரண்டாம் வேற்றுமைத்தொகை
பணிவிடம்-ஆறாம் வேற்றுமைத்தொகை
கரகமலம்-உருவகம்
நற்கரிகள், இன்னமுதம்-பண்புத்தொகை
துளங்குதல்-தொழிற்பெயர்
எழுந்து, சென்று-வினையெச்சம்
செவியறுத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேர்ந்து கொளல்-வினையெச்சம்
பெற்றியார்-வினையாலணையும் பெயர்
சூழ்வார்-வினையாலணையும் பெயர்
பகைகொளல்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
திறன்-கடைப்போலி
ஈன்குழவி-வினைத்தொகை
செறுநர் செருக்கு-ஆறாம் வேற்றுமைத்தொகை
கரகமலம்-உருவகம்
நற்கரிகள், இன்னமுதம்-பண்புத்தொகை
துளங்குதல்-தொழிற்பெயர்
எழுந்து, சென்று-வினையெச்சம்
செவியறுத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேர்ந்து கொளல்-வினையெச்சம்
பெற்றியார்-வினையாலணையும் பெயர்
சூழ்வார்-வினையாலணையும் பெயர்
பகைகொளல்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
திறன்-கடைப்போலி
ஈன்குழவி-வினைத்தொகை
செறுநர் செருக்கு-ஆறாம் வேற்றுமைத்தொகை
கொளல்-அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
கொளல்-தொழிற்பெயர்
தக்கார்-வினையாலணையும் பெயர்
பொய்யா விளக்கம்-ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
வாராப் பொருளாக்கம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
செல்வச்செவிலி-உருவகம்
ஒண்பொருள்-பண்புத்தொகை
தொழுது அறைகுவன்-வினையெச்சம்
புடைத்து, நிமிர்ந்து-வினையெச்சம்
முதிர்ந்தமேதி-பெயரெச்சம்
செங்கதிர், பெருவரி-பண்புத்தொகை
எழுந்து, புதைத்து, வணங்கி-வினையெச்சம்
புகுக-வியங்கோள் வினைமுற்று
நதிப்பரப்பு-ஆறாம் வேற்றுமைத்தொகை
பொருந்தி-வினையெச்சம்
பெருங்கரி-பண்புத்தொகை
நின்ற வேங்கை-பெயரெச்சம்
பெருஞ்சிரம், தண்டளி-பண்புத்தொகை
உயிர்செகுத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
கொலைப்புலி-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பொறுத்தல்-தொழிற்பெயர்
வருபுனல்-வினையெச்சம்
நோக்காய்-முன்னிலை ஒருமை வினைமுற்று
தார்வேந்தன்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தரும் பொருளே-செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
காலமும் தேசமும்-எண்ணும்மை
விழுப்பொருள்-உரிச்சொற்றொடர்
உள்ளம்-ஆகுபெயர்
ஐயைதாள்-ஆறாம் வேற்றுமைத் தொகை
மருவு செய்-வினைத்தொகை
நற்பயன்-பண்புத்தொகை
வரையா மரபு-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஓங்குமலை-வினைத்தொகை
நிரம்பா நீளிடை-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உண்ணா உயக்கம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோள்கவின்-பண்புத்தொகை
இருந்ததோகை-பெயரெச்சம்
இழையணி-வினைத்தொகை
நுந்தை-நும் தந்தை என்பதன் மரூஉ
நன்மனை-பண்புத்தொகை
காக்க-வியங்கோள் வினைமுற்று
எல்லார்க்கும்-முற்றும்மை
காவாக்கால்-எதிர்மறை வினையெச்சம்
உலகு-இடவாகுபெயர்
அறிவான்-வினையாலணையும் பெயர்
தப்பாமரம்-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இல்பருவம்-– பண்புத்தொகை
இகல்வெல்லும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
ஆரிருள்-பண்புத்தொகை
மலையினும்-உயர்வு சிறப்பும்மை
எழுமை, ஐந்து-ஆகுபெயர்
ஆற்றுவான்-வினையாலணையும் பெயர்
பெறல்-தொழிற்பெயர்
பேரறிவு-பண்புத்தொகை
ஒல்கார்-வினையாலணையும் பெயர்
பகல்வெல்லும்-ஏழாம் வேற்றுமைத்தொகை
செயின்-வினையெச்சம்
பொருதகர்-வினைத்தொகை
வினைவலி-ஆறாம் வேற்றுமைத்தொகை
ஒழுகான்-முற்றெச்சம்
ஈக-வியங்கோள் வினைமுற்று
ஒள்ளியவர்-வினையாலணையும் பெயர்
செயல்-வியங்கோள் வினைமுற்று
பெய்சாகாடு-வினைத்தொகை
ஆகாறு-வினைத்தொகை
எழீஇ-சொல்லிசை அளபெடை
கருங்கொடி-பண்புத்தொகை
விரிமலர்-வினைத்தொகை
ஒப்ப-உவமஉருபு
வடிநுனை-வினைத்தொகை
நீக்கி-வினையெச்சம்
நின்றாள்-வினையாலணையும் பெயர்
சிறுநுதல்-அன்மொழித்தொகை
இருங்கடல்-பண்புத்தொகை
கோதை-உவமை ஆகுபெயர்
இன்னரம்பு-பண்புத்தொகை
அடுதிரை-வினைத்தொகை
நெடுங்கண்-பண்புத்தொகை
போக, நடக்க-வியங்கோள் வினைமுற்று
செழுந்துயில்-பண்புத்தொகை
போர்த்த பிடவை-பெயரெச்சம்
கடிநறை-உரிச்சொற்றொடர்
படுவிடம்-வினைத்தொகை
அருமறை-பண்புத்தொகை
இகலவர்-வினையாலணையும் பெயர்
இலை-இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
மலர்ந்தாள்-உவமைத்தொகை
பரந்து, தாக்கி-வினையெச்சம்
நின்றோன்-வினையாலணையும் பெயர்
செந்தழல்-பண்புத்தொகை
போர்க்குறி-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
கானப்பறவை-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

பெருங்கடல்-பண்புத்தொகை
வன்காயம்-பண்புத்தொகை
மலர்க்கால்-உவமைத்தொகை
மாசை எற்றி-இரண்டாம் வேற்றுமை விரி
எரிந்து, நாட்டி-வினையெச்சம்
களம் கண்டோம்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
மெல்லிதழ்-பண்புத்தொகை
பொழி திருமுகம்-வினைத்தொகை
கண்மலர்-உருவகம்
அருந்தவம்-பண்புத்தொகை
பேய்க்கணங்கள்-ஆறாம் வேற்றுமைத்தொகை
அருந்தமிழ்-பண்புத்தொகை
பகர்வார்-வினையாலணையும் பெயர்
பூக்கின்ற, ஈர்க்கின்ற-பெயரெச்சம்
புல்லடிமை-பண்புத்தொகை
பகல்பூக்கள்-ஏழாம் வேற்றுமைத்தொகை
மனப்பறவை-உருவகம்
இலா-இடைக்குறை
கரவேல்-எதிர்மறை ஏவல் வினைமுற்று
பெருங்குணம்-பண்புத்தொகை
பரவுதும்-தன்மைப் பன்மை வினைமுற்று
நீங்கா இன்பம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வீற்றிருந்த-பெயரெச்சம்
வாழ்க்கை-தொழிற்பெயர்
அசைத்த, இசைத்த-பெயரெச்சம்
திருந்துமொழி-வினைத்தொகை
அடிவாழ்த்துவம்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தினந்தினம்-அடுக்குத்தொடர்
போனவர்-வினையாலணையும் பெயர்
யாரையும்-முற்றும்மை
திரைகவுள்-வினைத்தொகை
ஆற்றீர்-முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
உயர்சினை-வினைத்தொகை
பகலுறை-ஏழாம் வேற்றுமைத்தொகை
கடிமகள்-உரிச்சொற்றொடர்
வல்விரைந்து-ஒருபொருட்பன்மொழி
களிற்று மருப்பு-ஆறாம் வேற்றுமைத்தொகை
நன்மான், நெடுந்தேர்-பண்புத்தொகை
யாரும்-முற்றும்மை
குருகும்-இழிவு சிறப்பும்மை
பொலம்புனை-மூன்றாம் வேற்றுமைத்தொகை
வேற்காளை-வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
செய்யாமல்-எதிர்மறை வினையெச்சம்
தூக்கின்-எதிர்கால பெயரெச்சம்
மறவற்க-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
கொன்றார்-வினையாலணையும் பெயர்
ஒரால், பொறை-தொழிற்பெயர்
செய்தாரை-வினையாலணையும் பெயர்
அற்றம்-தொழிற்பெயர்
கூம்பல்-தொழிற்பெயர்
அதிர-வினையெச்சம்
ஏற்றா-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
எய்தி-வினையெச்சம்
தூக்கார்-முற்றெச்சம்
சால்பு-பண்புப்பெயர்
உள்ள-வினையெச்சம்
விருந்து-பண்பாகு பெயர்
ஒருத்தார்-வினையாலணையும் பெயர்
உண்ணாது-எதிர்மறை வினையாலணையும் பெயர்
எண்பொருள்-பண்புத்தொகை
அஞ்சல்-தொழிற்பெயர்
ஒல்காமை-தொழிற்பெயர்
எளிய-குறிப்பு வினைமுற்று
ஈர்வளை-வினைத்தொகை
காற்சிலம்பு-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தண்குடை-பண்புத்தொகை
மாமதுரை-உரிச்சொற்றொடர்
வளைக்கை-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மாமணி-உரிச்சொற்றொடர்
கழல்-தானியாகு பெயர்
தெண்டிரை-பண்புத்தொகை
துறத்தி-ஏவல் வினைமுற்று
பெருந்தவம்-பண்புத்தொகை
களிநடம்-வினைத்தொகை
கோறல்-தொழிற்பெயர்
பொன்னடி-உவமத்தொகை
கைத்தலம்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கருமுகில்-பண்புத்தொகை
கூடினர்-வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான்-முற்றெச்சம்
அறிய ஆண்மை-குறிப்புப் பெயரெச்சம்
காண்கிலர்-எதிர்மறை வினைமுற்று
அஞ்சினர்-வினையாலணையும் பெயர்
இருந்த பாலன்-பெயரெச்சம்
நாமவேல்-உரிச்சொற்றொடர்
காத்தார்-வினையாலணையும் பெயர்
ஈன்ற தந்தை-பெயரெச்சம்
வாயிலும் மாளிகையும்-எண்ணும்மை
ஆடரங்கு-வினைத்தொகை
காணீர்-ஏவல் வினைமுற்று
ஓங்கியுயர்-ஒருபொருட்பன்மொழி
செய்குன்று-வினைத்தொகை
செற்ற சிலை-பெயரெச்சம்
முத்து முரசம்-பண்புத்தொகை
சிற்றன்னை-பண்புத்தொகை
மால் கழல்-ஆறாம் வேற்றுமைத்தொகை
அந்தி காளை-உம்மைத்தொகை
மதிவிளக்கு-உருவகம்
இருக்கு ஆரணம்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கயிலாய வெற்பு-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
முச்சங்கம்-பண்புத்தொகை
மதிப்பிஞ்சு-ஆறாம் வேற்றுமைத்தொகை
வெண்தயிர்-பண்புத்தொகை
நாழிகை வாரம்-உம்மைத்தொகை
செந்நெல்-பண்புத்தொகை
படர்முகில்-வினைத்தொகை
தங்கத்தீவு-உருவகம்
சுடரொளி-வினைத்தொகை
உயர்எண்ணம்-வினைத்தொகை
தருதல், வைத்தல்-தொழிற்பெயர்
நீதிநூல்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தீராத-எதிர்மறைப் பெயரெச்சம்
கன்றுகுரல்-ஆறாம் வேற்றுமைத் தொகை
வெறுங்கை-பண்புத்தொகை
பாறையும்-உயர்வு சிறப்பும்மை
கங்கையும் சிந்துவும்-எண்ணும்மை
மாவிலி-உரிச்சொற்றொடர்
கண்ணீர் வெள்ளம்-பசிக்கயிறு – உருவகம்
கண்ணுதல்-இலக்கணப் போலி
சொற்பதம்-ஒருபொருட் பன்மொழி
கடும்பகை-பண்புத்தொகை
கண்ணிபாலன்-நான்காம் வேற்றுமைத்தொகை
சுவர்க்கபதி-இருபெயரொட்டு பண்புத்தொகை

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944) வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.

2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர்.

அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம்ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம்(1906), பண்டிதம் (1907)ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார்.
தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார்.
1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார்.

ஆக்கங்கள் :

வேளிர் வரலாறு (1915)
நக்கீரர் (1919)
இந்நூல் இலண்டன் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது)
கபிலர் (1921)
கள்ளர் சரித்திரம் (1923)
சமுதாய வரலாறாகக் கருதப்படும் இந்நூல், "கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது" என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பட்டது. மு. கருணாநிதி, தனது தென்பாண்டிச் சிங்கம் நூலின் முன்னுரையில்,‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று எழுதியுள்ளார்.
கண்ணகி வரலாறும் - கற்பும் மாண்பும் (1924)
சோழர் சரித்திரம் (1928)
கட்டுரைத் திரட்டு
சில செய்யுள்கள்
காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது

உரைகள்:

அகநானூறு
இன்னா நாற்பது
களவழி நாற்பது
கார் நாற்பது
சிலப்பதிகாரம்
மணிமேகலை

வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


இயற்பெயர் : கல்யாணசுந்தரம்
பெற்றோர் : அருணாச்சலம்-விசாலட்சி.
பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு
பிறப்பு : 13.4.1930 மறைவு : 8.10.1959
சிறப்புப் பெயர் : மக்கள் கவிஞர்

சிறப்பம்சங்கள் :

  1. 1981-ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கியது.
  2. 1993-ல் கவிஞருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது
  3. கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள் : 
  4. விவசாயி, மாடுமேய்ப்பவர், வியாபாரி, உப்பளத் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், டிரைவர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர்.
  5. பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
  6. முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா’’
  7. பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்
  8. கவிஞர் 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார்.
  9. பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.
  10. ‘எனது வலதுகை’ என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்
  11. ‘அவர் கோட்டை நான் பேட்டை’ என வேடிக்கையாகச் சொன்னவர் உடுமலை நாராயணகவி