27 July 2014

இநதிய முதன்மைகள் - 2 General Knowledge

  •  இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்
 
  • இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)
  • இந்தியாவின் மிக பெரிய சிலை
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
  • இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்தியாவின் மிக பெரிய ஏரி
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)
  • இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
    மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை
  • இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்
    சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)

  • இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
    பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)
  •  இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை
    சோன் பாலம், பீகார் (10052 அடி)  
  • இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
    கராக்பூர். மேற்கு வ1்காளம்
  • இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்
    கங்கை பாலம் ()5.7 கி.மீ)  

  • இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி
    வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு
     
  • இந்தியாவின் முதல் அணு சோதனை
    1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்
     

  • இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
    கேரளா
     
  • இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
    கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)

     
  • இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
    1881 கொல்கத்தா
     
  • இந்தியாவின் மிக நீண்ட நாள்
    ஜூன் 21
     
  • இந்தியாவின் மிக குறுகிய நாள்
    டிசம்பர் 22

இந்திய முதல் பெண்கள் – (பொது அறிவு)

இந்திய முதல் பெண்கள் (G.K.)

 
  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி
  • இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்
சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்
சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி
பாத்திமா பீவி
  • இந்தியாவின் முதல் பெண் மாநில ‌தலைமை செயலர்
லட்சுமி பிரானேஷ்
  • இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்
விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49)
  • இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்
ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்தூறை 1957 வரை)
  • இந்தியாவின் முதல் பெண் ‌வழக்கறிஞர்
ரெஜினா குகா (1922)
  • இந்தியாவின் முதல் பெண் ‌மருத்துவர்
ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்)
  • இந்தியாவின் முதல் பெண் பொறியாலர்
லலிதா (சிவில் 1950)
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி
கிரண்பேடி
  • இந்தியாவின் முதல் பெண் நீதிபதி
அன்னா சாண்டி
  • இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்
சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை)
  • இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி
காப்டன் துர்கா பானர்ஜி
  • இந்தியாவின் முதல் பெண் மேயர்
தாரா செரியன்
  • இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்
அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்)
  • இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
வசந்த குமாரி (தமிழ்நாடு)
  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி
கல்பனா சாவ்லா
  • இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்
சுரோகா யாதவ்
  • இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)
இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா
  • இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்
புனிதா அரோரா
  • இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்
பத்மாவதி பந்தோபாத்யாயா

17 July 2014

கிராம நிர்வாக நடைமுறைகள் - கேள்வி பதில்கள் மற்றும் குறிப்புகள்

கிராம நிர்வாகம் என்பது மிக மிக எளிதானதுதான். கிராம நிர்வாகத்தைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டால், பணிச்சூழல் மிக எளிமையாக அமைந்துவிடும்.

அந்த நோக்கத்தில்தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வையாணையம் தற்பொழுது, கிராம நிர்வாகம் குறித்த கேள்வி பதில்களையும், தேர்வில் இணைத்துள்ளது. இங்கே கிராம நிர்வாக நடைமுறைகள் Village Administration குறித்த தகவல்கள் மற்றும் கேள்வி பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. படித்துப் பயன்பெறுங்கள்.

கிராம நிர்வாக நடைமுறைகள் - Basics of Village Administration


நிலச் சொந்தக்காரர்கள் நிலவரி. வட்டி அபராதம் செலுத்தாமல் இருந்தால் நிலம் கையகப்படுத்தப்படும்.        
          
12 வருடங்களுக்குள் திருப்பிக்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகார வரம்பிற்குட்டபட்ட நீர் நிலைகளில் மீன்வள குத்தகை மீன் வளக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விடப்படுகின்றன.

ஒருவருக்கு புன்செய் தரத்தீர்வைக்கு ஈடான நன்செய் தரதீர்வை 5 ஏக்கருக்குள் நன்செய் நிலம் வைத்திருந்தால் தள்ளிக் கொடுக்க வேண்டும்.

(10 to 20) மனைக்கு வரி - 1.5%
தர்ம (ம) சமய நிறுவனங்களுக்கு வரி விலக்கு (பிரிவு - 27(1) )
சமுதாய பொழுது போக்கு (சினிமா. களியாட்டம்) வரிவிலக்கு - 50%
சிறு தொழில் (தொழிற்சாலைகளுக்கு) வரிவிலக்கு - 25%
சங்கீதம், நாட்டியம் (சபைகளுக்கு) வரிவிலக்கு - 50%
திரையரங்குகளுக்கு வரிச் சலுகை (10%)
குடிசைப் பகுதி  வரிச் சலுகை - முழு வரிச்சலுகை
நகர்புறம் வரிச் சலுகை 50%
ரொக்கப் பணம் பதிவேடு தண்டல் மூலம் செலுத்தலாம்.
கேட்பு வசூல் பதிவேடு பாக்கிப் பதிவேடு எனப்படும்.
தாய் பத்திரம் எனப்படுவது இணைப்புப் பத்திரங்கள் எனப்படும்.

கிராம நிர்வாகம் குறித்த கேள்வி பதில்கள்: 


1. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
(A) காவல்துறை
(B) வட்டாட்சியர்
(C) வனத்துறை
(D) இம்மூன்றும்

2. கேடி ரிஜிஸ்டரின் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
(A) Known Depradator
(B) Knife Depradator
(C) Killer Depradator
(D) Keen Depradato

3. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
(A) 12-12-1980
(B) 12-12-1990
(C) 12-12-1988
(D) 12-12-1999

4. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1972
(B) 1963
(C) 1986
(D) 1967

5. நீண்டகாலக் குத்தகை என்பது
(A) 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(B) 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(C) 8 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(D) 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்

6. 'ஆ' பதிவேடு என்பது
(A) இராணுவ நில பதிவேடு
(B) ரயில்வே நில பதிவேடு
(C) இனாம்களின் நிலைப்புல பதிவேடு
(D) பசலி மாற்றம் பற்றிய பதிவேடு

7. தற்போது 'அ' பதிவேடு இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகிறது
(A) விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
(B) கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
(C) ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
(D) இவை அனைத்தும்

8. இவற்றில் எந்த வரியை கிராம நிர்வாக அலுவலர் வசூலிப்பதில்லை?
(A) நிலவரி
(B) கடன்கள்
(C) அபிவிருத்தி வரி
(D) வருமானவரி

9. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
(A) பதிவேடு A
(B) பதிவேடு B
(C) பதிவேடு B1
(D) பதிவேடு C

10. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
(A) நான்கு
(B) ஐந்து
(C) ஏழு
(D) எட்டு

சமச்சீர் கல்வி - பத்தாம் வகுப்பு - தமிழ் - கேள்வி - பதில்கள்

  • அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது?
பாரத ரத்னா
  • அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:-
பொறாமை
  • அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் 
அரிச்சந்திரன்
  • ஆசிரியப்பாவின் வகைகள் யாவை?
4

  • ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார்
டெ ன்னிசன்
  • இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார்
பாரதிதாசன்


  • இந்திய நூலகத்தின் தந்தை யார்?
அரங்கநாதர் 
  • இந்தியாவின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?

கொல்கத்தா

  • இலக்கண குறிப்பு தருக:செய்கொல்லன்இறுவரை காணின் கிழக்காம் தலை ஈகந்தான் என்பதன் பொருள் தருக 

தியாகம்

  • உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? 

வள்ளலார்

  • உரும் என்பதன் பொருள் யாது?

இடி

  • எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது?

நற்றினை,புறநானூறு

  • என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார்

கம்பர்


  • ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது?

19-06-1907

  • ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது 

நன்னூல்

  • ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்?

வினாக்குறி(?)

  • ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்?

முக்காற் புள்ளி(ஃ)
ஒலி மரபு:-
கோழி கொக்கரிக்கும்
பூனை சீறும்

  • ஒழுக்கமுடையவர் என்னும் பொருள் தரும் சொல் எது?

உரவோர்

  • கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது?

நெய்தல் 

  • கலிகலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன?

150

  • கலித்தொகையை தொகுத்தவர் யார்?

நல்லந்துவனார்
கவிகை என்பதன் பொருள் யாது?
குடைகான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி

  • குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் 

பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி

  • குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்?

வள்ளலார்

  • குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது?

பெரிய திருமொழி
குறளை நிறப்புக:-
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-
வேந்தர்க்கு வேண்டும் 

  • பொழுதுகூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது?

மணிவாசகம்

  • சட்டம் என்பதன் பொருள் கூறுக:-

செம்மை

  • சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 

1824,1890

  • சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது?

மணிமேகலை

  • சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

1991

  • சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?

வள்ளலார்

  • சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு

3

  • செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார்?

மணவை முஸ்தப்பா


  • சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக M.G.R தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

1963

  • ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 

1812

  • தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார?

முடியரசன்

  • தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்?

5

  • தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார்

திருநாவுக்கரசர்தன் 


  • நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணைதிருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 

658

  • தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது?

குறிஞ்சி

  • நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது?

2004 oct 12

  • நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது?

9-ம் நூற்றாண்டு

  • நயனம் என்பதன் பொருள் கூறுக 

கண்கள்

  • நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? 

திருவாய்மொழி

  • நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? 

பிறப்பு

  • நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்?

சாலை இளந்திரையன்

  • நின்பன் என்பது என்ன இலக்கணம்?

6-ம் வேற்றுமைத் தொகை

  • நெய்தலுக்கு உரிய மரம் எது?

புன்னை,ஞாழல்

  • நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது?

கூவிளம்
பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:-
நிறைந்த நிறை+த்(ந்)+த்+அபகுபத 
உறுப்பிலக்கணம் தருக:-
நடந்தது நட+த்(ந்) +த் +அ+து

  • பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார்

திருவள்ளுவர்

  • பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும்?
  • 3


  • புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்டவர் யார்?

வள்ளலார்

  • பூதரம் என்பதன் பொருள் கூறுக 

மலை

  • பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 

105

  • மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது?

17-ம் நூற்றாண்டு

  • முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தைமூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

  • மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாiலை இயற்றியவர் யார் 

மாணிக்கவாசகர்

  • மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்?

3

  • வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? 

ஏலாதி

  • வாழும் குடி-இலக்கணகுறிப்பு தருக:-

பெயர்ரெச்சம்

  • வாள் என்பதன் பொருள் தருக:-

ஒளி

  • விடை எத்தனை வகைப்படும்?

8

  • விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? 

நற்றினை

  • விழுப்பம் என்பதன் பொருள் யாது?

சிறப்பு

  • வினா எத்தனை வகைப்படும்?

6

  • வினை மரபு-சுவர் எழுப்பினான்வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது?

குறுந்தொகை

  • வை தருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

நெறிநாலு

  • Substantive laws என்பதன் தமிழ் ஆக்கம் தருக

உரிமை சட்டங்கள்

10-th Science Text Book ( Samacheer ) in Tamil Part 1 Biology

We are uploading 10-th Science Text Book ( Samacheer ) in Tamil Part 1
You can Study, View, Research All For TNPSC Examinations.
You can also Directly Download your copy for Future Purpose at 100% Free of Cost.

Overview

               Title :  10-th Science Text Book ( Samacheer ) in Tamil Part 1 Biology
               Language Medium : Tamil Medium
               Total Pages : 1-144
               Portions Cover : 1-8 lessons in Biology
               Category : General Knowledge,Science,Biology
               Study Material for : Tnpsc Group 4, Tnpsc Group 2 , Vao, Junior Assistant
               Download Link : Available
               Direct View : Available
               File Format : PDF File
               Page Size : A4 Size 
               Cost : 100% FREE

10 th Science Text Book

13 July 2014

TNPSC Examination Schedule 2012 – 2013 (Annual Planner)

TNPSC EXAMINATION SCHEDULE 2012 – 2013: Recruitment, Number of Vacancies, Notification, Date of Examination, Results, Interview / Counselling, Group-1, Group-2, Group-4, VAO, Motor Vehicle Inspector etc.


CLICK HERE to View the TNPSC Examination Schedule 2012 – 2013 (Annual Planner)

CLICK HERE for (to Download) TNPSC Examination Study Materials, Model Question and Answers, Previous Year Papers for Free!

Tamil Nadu Public Service Commission (TNPSC) has had a glorious past of 75 years. During 1923, the Lee Commission had recommended setting up of a Central Public Service Commission in India, but it did not give much thought to the need of establishing similar commissions in provinces.

It was left largely to the discretion of provincial Governments to recruit and exercise control over their Services, as they thought proper. As a result of the discretionary powers left to provincial Government, the Government of Madras and Punjab proposed to set up their Public Service Commissions.

The Madras Service Commission thus came into being under an Act of the Madras Legislature in 1929. Madras Presidency had the unique honour, of being the only province in India to establish the first Service Commission. The Madras Service Commission started with three Members, including the Chairman. After re-organisation of States in 1957, several Commissions were constituted. The Madras Service Commission became Madras Public Service Commission with headquarters at Madras in the year 1957. During 1970, when the name of the State was changed into Tamil Nadu, the Madras Public Service Commission automatically became the Tamil Nadu Public Service Commission (TNPSC).

In view of its important and impartial function, Public Service Commissions rightly find a place of pride in the Indian Constitution. Articles 16, 234, 315 to 323 deal with various functions and powers of the Public Service Commissions. The working of Tamil Nadu Public Service Commission is also regulated by Tamil Nadu Public Service Commission Regulation, 1954 and the TNPSC Rules of Procedure.

CSSE II Non Interview Post Question Paper and Answer Key 2014

Post : CSSE II non Interview Post
Exam Dated : 29.06.2014

Question paper and Answer Key 2014

GENERAL STUDIES (DEGREE STD)


GENERAL TAMIL (SSLC STD)


GENERAL ENGLISH (SSLC STD)

Answer Key for Combined Civil Services Examinations - II (Non Interview Posts) (Group-II-A)

Answer Key of CCSE - II Non Interview Post

Post :Combined Civil Services Examinations - II (Non Interview Posts) (Group-II-A)
Exam Date : 29.06.2014
Result Dated : 03.07.2014

Download

View / Download the Answer Key 
Official Site:

 Sl.No.
Subject Name
 (Date of Examination : 29.06.2014)

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) FOR THE YEAR 2013-2014
         1
         2
         3
NOTE: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th July 2014 will receive no attention.

Download Group I Hall Ticket from TNPSC 2014

Download Group I Hall Ticket from TNPSC

POSTS INCLUDED IN GROUP-I SERVICES (Preliminary Examinations)

Dated : 20.07.2014

Download from Direct Link: